Thursday, June 10, 2021

குருதி ஆட்டம் - முன்னுரை

                                           
                                                            குருதி ஆட்டம் 

 இயற்கையின் உன்னதமான படைப்பில் உலகம் எத்தனை அழகாக  உள்ளது. இதை முழுமையாக   காண ஒரு பிறவி போதாது , இருக்கும் ஒரு பிறவியிலும்  நிலை இல்லாத பிரச்சினைகளுக்காக  செய்யும் செயல்களின் பின் விளைவுகளை அறியாமலும் , தான் செய்வது தவறு என்று தெரிந்தும் தெரியாமலும் மனிதன் செய்யும் பாவங்கள் துரோகங்கள் தான் எத்தனை எத்தனை.

அன்பு   ஒன்றே  அனைத்து துரோகங்களுக்கும்  மருந்து ,  குருதி ஆட்டத்திலும் மனிதர்கள் மனிதம் மீது அன்பு கொள்ளாமல் , நஞ்சோடு அன்பு கொள்வதால் , தலைமுறை  தலைமுறையாக  மறந்துவிட துடிக்கும் வன்மத்தையும்,  அது  அவ்வப்போது ஆடுகின்ற ஆட்டத்தையும் "குருதி ஆட்டத்தையும்" காண்போம்.

No comments:

Post a Comment